அன்புத் தந்தையே,
உன் அருளன்றி யாரும் உண்மையை அறிவரோ
முயற்சியினாலும்
பயிற்சியினாலும்
மட்டுமே உன்னை அடைய முடியாது
இடைவெளி அற்றவனே!
ஆணவம் பிடித்தவர்களும்
அதிருப்தி கொண்டவர்களும்
உன் காலம் கடந்த
எங்கெங்கிலும்
நீக்கமற நிறைந்த முகத்தை
காணத் தவறியவர்கள்.
யார்க்கும்
நீ இல்லாத இடம்
எங்குள்ளது?
~மூஜி
No comments:
Post a Comment
To maintain goodness, all comments have been set to require moderation by the Admin