நீ திருமணம் செய்து கொள் ! ஆனால், திருமணத்தால் தனிமை குறையும் என்று நம்பிக்கை வைக்காதே! பாலுறவு இத்யாதிக்கு வாய்ப்புகள் நிறையவே கிடைக்கும். எல்லாம் நடக்கும்! குழந்தை குட்டி உண்டாகிவிடும். வீடு வாசல் அமையும். தாய் தந்தையரின் நம்பிக்கைகள் நிறைவேறும். அருமையான வீட்டு சாப்பாடு கிடைக்கத் தொடங்கும். வீடு ஒழுங்காக இருக்கும். துணிமணியெல்லாம் நன்றாக இருக்கும். முகத்தில் ஒரு களை வரும். திருமணத்துப் பின் இவையெல்லாம் நடக்கும். வரதட்சிணை கிடைக்கும். பைக் வைத்திருந்தால், கார் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். வாடகைக்கு வீடு கிடைக்கும். இது எல்லாமே நடக்கும்.
ஆனால், தனிமை? அது மட்டும் போகாது.
~ஆச்சார்ய பிரசாந்த் ஜி.
கசப்பு மிட்டாய் (Neem Laddu) என்ற ஹிந்தி புத்தகத்திலிருந்து.
No comments:
Post a Comment
To maintain goodness, all comments have been set to require moderation by the Admin