நீங்கள் எண்ணங்களை நம்புகிறீர்கள்
அதனால் தான், விரைவில் குழப்பமடைந்து விடுகிறீர்கள்.
ஆகவே அமைதி மறைவாய் இருக்கிறது.
மனத்திரைக்குப் பின்னால்
மாறாத விழிப்பு நிலையின் பெரும்பரப்பு உள்ளது.
- மௌனம், விரிவு, செம்மை!
அறிவுடையோர்
மனதின் தொடர்ந்த முமுணுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு
இங்கேயே எல்லையற்ற அசைவற்ற இருத்தலில் ஒன்றுகலந்து விடுகிறார்கள்.
~Mooji
No comments:
Post a Comment
To maintain goodness, all comments have been set to require moderation by the Admin