நாம் ஒன்றே.
நம்முள் இருப்பது ஒன்றே.
நாமாக இருப்பது ஒன்றே.
🍁உண்மை சாதாரணமாக இருப்பது.
அதை கற்பிக்கவோ, கற்றுக்கொள்ளவோ வேண்டியதில்லை.
சுட்டிக்காட்டப்படவும்
கண்டுணரவும் , விரும்பவும் , மதிக்கப்படவும் வேண்டும்.
🍁இந்தப்பாதை உண்மையில் ஒரு பாதை அல்ல. அது ஓர் ஆழம்.
அது தொலை தூரம் அல்ல,
அசைவின்மையில் ஆழ்ந்திருப்பது,
சலனமற்றதில் நிலை பெற்றிருப்பது.
இது நடந்து செல்லும் பயணம் அல்ல.
பயணங்கள் உடலுக்கும், ஆணவத்துடன் கூடிய மனதுக்கும் ஆகும்.
ஆனால், உள்ளார்ந்த நுண்ணுணர்வு - உன்னை
அறியாததின் ஆழத்திலுள்ள ஆனந்தத்திற்கு இட்டுச்செல்லும்.
~Mooji
No comments:
Post a Comment
To maintain goodness, all comments have been set to require moderation by the Admin